போர்க்குற்ற விசாரணையை பலவீனப்படுத்துகிறதா அமெரிக்கா? – ஹரிகரன்
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்று ஆறு மாதங்கள் கழித்து, இலங்கைக் கடற்படையுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா. கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இலங்கைப் படையினருடனான கூட்டுப் பயிற்சிகளே இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருகோணமலைக் கடலில், அமெரிக்க கடற்படையின் சீல் என்று அழைக்கப்படும் சிறப்பு கொமாண்டோ அணியினர், இலங்கை கடற்படையினருடன், பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் 19 ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த கூட்டுப் பயிற்சி அடுத்த மாதம், 02 ஆம் திகதி … Continue reading போர்க்குற்ற விசாரணையை பலவீனப்படுத்துகிறதா அமெரிக்கா? – ஹரிகரன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed